ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை !

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (21:10 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட  உலகம் முழுவதும் கொரொனா பரவியது.  தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது.

சமீப காலமாக இந்தியாவில் குறைந்து வந்த கொரொனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில்  அதிகரித்து வரும் கொரொனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு  நடவடிக்கைகள்  மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.  தமிழகத்தில் கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையான வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சுற்றுலாத்தளமான ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர்  திவ்யதர்சினி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய எடுத்த முயற்சி முறியடிப்பு. FBI தகவல்..!

எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு குறைக்கப்படுகிறதா? கல்லூரி மாணவர்களும் இனி போட்டியிடலாமா?

மீண்டும் ஹிஜாப் சர்ச்சை: கொச்சி பள்ளியில் இருந்து மாணவிகள் விலகல்..!

சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகம்..!

சென்னையில் தீபாவளி தினத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments