Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை !

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (21:10 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட  உலகம் முழுவதும் கொரொனா பரவியது.  தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது.

சமீப காலமாக இந்தியாவில் குறைந்து வந்த கொரொனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில்  அதிகரித்து வரும் கொரொனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு  நடவடிக்கைகள்  மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.  தமிழகத்தில் கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையான வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சுற்றுலாத்தளமான ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர்  திவ்யதர்சினி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

6-ஆம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு..! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்..!!

பட்டா மாறுதல்களுக்கு இனி காத்திருக்க தேவையில்லை.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி.. கேள்விக்குறியாகும் இந்தியா கூட்டணி..!

கேரள மாநிலத்தில் தொடரும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments