Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை !

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (21:10 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட  உலகம் முழுவதும் கொரொனா பரவியது.  தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது.

சமீப காலமாக இந்தியாவில் குறைந்து வந்த கொரொனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில்  அதிகரித்து வரும் கொரொனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு  நடவடிக்கைகள்  மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.  தமிழகத்தில் கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையான வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சுற்றுலாத்தளமான ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர்  திவ்யதர்சினி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை வாகன ஓட்டிகளே..! இனி 5 வித விதிமீறல்களுக்கு அபராதம்! - போக்குவரத்து காவல்துறை உத்தரவு!

மே மாதத்திலேயே வேகமாக நிறையும் மேட்டூர் அணை!? காவிரியில் 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்த ஆண்டு செம மழை! - வானிலை ஆய்வு மையம்!

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments