Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 2 நாட்களுக்கு கடுமையான வெயில் : வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 31 மே 2018 (15:54 IST)
சென்னை உட்பட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடுமையான வெயில் அடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 
அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்ட நிலையிலும், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல இடங்களிலும் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால், வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். பல இடங்களில் அனல் காற்றும் வீசுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
 
இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உட்பட வட தமிழகத்தில் அதிக வெப்பநிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  அதேநேரம், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments