Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (14:16 IST)
திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 
 
மகா சிவராத்திரி முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி விடுமுறை என திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மழை காரணமாக தொடர்ச்சியாக விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே.
 
ஆனால் நாளைய சனிக்கிழமை மட்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நாளை மகா சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments