Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கு நாளை விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (13:19 IST)
தமிழ்நாட்டில் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
 
நாளை அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

பிளஸ் 2 துணைத் தேர்வு..! ஹால் டிக்கெட் வெளியிடும் தேதி அறிவிப்பு..!!

லேப்டாப் சார்ஜ் செய்த பெண் பலி.. இராஜபாளையம் அருகே சோக சம்பவம்..!

பிரபல ஹோட்டலை கையகப்படுத்த அரசுக்கு தடை..! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு.!

108 ரூபாய்க்கு 28 நாட்கள் பிளான்.. பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் புதிய திட்டம்..!

திருச்சி எஸ்.ஆர்.எம் ஓட்டல் விவகாரம்: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அரசு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments