Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏப்ரல் 29ஆம் தேதி விடுமுறை: அதிரடி அறிவிப்பு

holiday
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (19:54 IST)
திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது
 
இந்த தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 29-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனது காரை தாராளமாக எடுத்து செல்லுங்கள், ஆனால்.. உதயநிதியின் கலகல பேச்சு