Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கு நாளை விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (13:19 IST)
தமிழ்நாட்டில் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
 
நாளை அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments