Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கு நாளை விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (13:19 IST)
தமிழ்நாட்டில் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
 
நாளை அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments