Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயல் எதிரொலி: நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (19:30 IST)
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் 26 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன 
 
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் வேலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது மிக வேகமாக காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments