Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (15:12 IST)
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் 
 
ராணிப்பேட்டையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ரத்தனகிரி, திருத்தணி முருகன் கோவிலுக்கு ஏராளமான மக்கள் செல்வார்கள். இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 
 
இதனையடுத்து நாளை ராணிப்பேட்டை மாவ்ட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
 
இதற்கு பதிலாக  ஆகஸ்ட் 12ஆம் தேதி அதாவது வரும் சனிக்கிழமை பள்ளி கல்லூரிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments