Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (15:12 IST)
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் 
 
ராணிப்பேட்டையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ரத்தனகிரி, திருத்தணி முருகன் கோவிலுக்கு ஏராளமான மக்கள் செல்வார்கள். இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 
 
இதனையடுத்து நாளை ராணிப்பேட்டை மாவ்ட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
 
இதற்கு பதிலாக  ஆகஸ்ட் 12ஆம் தேதி அதாவது வரும் சனிக்கிழமை பள்ளி கல்லூரிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments