Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (17:00 IST)
தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் உள்ளூர் பண்டிகை காரணமாக மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கமாக உள்ளது 
 
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத் திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு நாளை அதாவது ஜூலை 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே நாளை பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி பணிநாளாக  கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments