Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (17:37 IST)
இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அதில் மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
 
இந்த நிலையில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை காஞ்சிபுரம் வேலூர் நெல்லை கன்னியாகுமாரி தேனி திண்டுக்கல் 16 மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் நாளை கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் ஜூலை 6ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு இடை மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் இன்று கடலூர் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments