Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகத்திற்கு லாரிகளை இயக்க வேண்டாம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள்

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (16:36 IST)
கர்நாடக மாநிலத்திற்கு லாரிகளை இயக்க வேண்டாம் என லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
 
தமிழக மற்றும் கர்நாடக மாநிலம் இடையே கடந்த சில வாரங்களாக காவிரி நதிநீர் விவகாரம் உச்ச கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீரை கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி கன்னட அமைப்புகள் நாளை மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.
 
இந்த முழு அடைப்பில் அனைத்து தொழிற்சங்கங்கள் வியாபாரிகள் சங்கங்கள் திரையுலகினர் ஒத்துழைப்பு அளிப்பதாக கூறியுள்ளனர். 
 
இந்த நிலையில் நாளை கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு நடைபெறுவதை அடுத்து தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம் என லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய போராட்டக்காரர்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை..!

டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.. இனி டெல்லியை நாங்கள் பின்பற்றுவோம்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

சட்டவிரோதமாக நுழைந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments