Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் குறைவு: தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (21:35 IST)
ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் குறைவு: தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்
தக்காளி விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த நிலையில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு குறைவாக தக்காளி விற்பனையாகி வருகிறது 
 
இதையடுத்து போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுப்படி ஆகாத தக்காளி விவசாயிகள் குப்பையில் கொட்டிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 14 கிலோ கொண்ட தக்காளி ஒரு பெட்டி 400 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 130 ரூபாய் மட்டுமே விற்பனையாகிறது
 
இதனால் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் கூட வராத நிலையில் போக்குவரத்து செலவு கூட கட்டுபடி ஆகவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தக்காளியை அறுவடை செய்து அதை கீழே கொட்டி அவர்கள் கண்ணீருடன் இது குறித்து பேட்டி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments