Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தான்.. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் பொதுமக்கள் நிம்மதி..!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (13:07 IST)
கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே இருந்தது என்பதும் ஒரு கட்டத்தில் ஒரு கிலோ 200 ரூபாய் என விற்பனையானது என்பதையும் பார்த்தோம்,
 
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தக்காளி விலை படிப்படியாக குறைந்து வந்தது 
 
இந்த நிலையில் இன்று மேலும் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ 50 ரூபாய் என சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகி வருகிறது. தக்காளி விலை கிட்டத்தட்ட மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துவிட்டது அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வேலை கிடையாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments