Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தான்.. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் பொதுமக்கள் நிம்மதி..!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (13:07 IST)
கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே இருந்தது என்பதும் ஒரு கட்டத்தில் ஒரு கிலோ 200 ரூபாய் என விற்பனையானது என்பதையும் பார்த்தோம்,
 
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தக்காளி விலை படிப்படியாக குறைந்து வந்தது 
 
இந்த நிலையில் இன்று மேலும் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ 50 ரூபாய் என சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகி வருகிறது. தக்காளி விலை கிட்டத்தட்ட மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துவிட்டது அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments