Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து தக்காளி விலை உச்சம்..குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 19 மே 2022 (21:56 IST)
மழைப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவால் கோயம்பேட்டில் தக்காளி விலை 20 வது நாளாக அதிகரித்துள்ளது.

இந்திய மக்களின் முக்கிய சமையல் பொருள் தக்காளி. இது ரத்தக் கொதிப்பு, வாதம், இதய நோய்களை தடுக்கும், மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும், பல வகையான புற்று நோய்களில் இருந்து காக்கும், எலும்புகலை வலுவாக்கும்.

முக்கியமாக சூரிய வெப்பத்தில் இருந்து காக்கும்.

இந்த நிலையில், தமிழகத்தில் சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் குடும்பத்தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

 சென்னை கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100 க்கு விற்கப்பட்டது. மழைப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவால் கோயம்பேட்டில் தக்காளி விலை 20 வது நாளாக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

மருமகனோடு மாமியார் கள்ளக்காதல்! தடுக்க முயன்ற மகள் மீது கொலை முயற்சி! - ஆந்திராவில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments