Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து தக்காளி விலை உச்சம்..குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 19 மே 2022 (21:56 IST)
மழைப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவால் கோயம்பேட்டில் தக்காளி விலை 20 வது நாளாக அதிகரித்துள்ளது.

இந்திய மக்களின் முக்கிய சமையல் பொருள் தக்காளி. இது ரத்தக் கொதிப்பு, வாதம், இதய நோய்களை தடுக்கும், மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும், பல வகையான புற்று நோய்களில் இருந்து காக்கும், எலும்புகலை வலுவாக்கும்.

முக்கியமாக சூரிய வெப்பத்தில் இருந்து காக்கும்.

இந்த நிலையில், தமிழகத்தில் சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் குடும்பத்தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

 சென்னை கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100 க்கு விற்கப்பட்டது. மழைப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவால் கோயம்பேட்டில் தக்காளி விலை 20 வது நாளாக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments