Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சத்தை தொட்ட தக்காளி விலை.. கிலோ 80 ரூபாய்! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (12:40 IST)
மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை இருமடங்கு உயர்ந்துள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை தொடர்ந்து வரும் நிலைய்ல் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. தக்காளி வரத்து குறைவாக இருக்கும் நிலையில் தேவை அதிகமாக உள்ளதால் விலை ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த வாரத்தில் கிலோ ரூ.35 விற்று வந்த தக்காளி விலை உயர்வால் ரூ.60 ஆக விற்பனை ஆகி வந்தது. இந்நிலையில் இந்த வாரம் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.80க்கு விற்பனையாகி வருகிறது. இந்த திடீர் விலையேற்றம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுதையை காணவில்லை என்று யாராவது கவலைப்படுகிறார்களா? தெருநாய் பிரச்சனை குறித்து கமல்ஹாசன்..!

எக்ஸ் தளத்தில் அதிகம் பேசப்பட்ட 10 இந்தியர்கள்.. முதலிடம் மோடி.. 3வது இடம் விஜய்..!

நீட் தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சீட் ஒதுக்கீடு.. அதிர்ச்சி தகவல்..!

வெனிசுலா நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம்.. 11 தீவிரவாதிகள் பலி..!

போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல்; திருவள்ளூரில் வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments