Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது: நீட், செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஆலோசனை

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (17:43 IST)
முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் தென் மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மேலும் இந்த ஆண்டு மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்துதல், செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த, தொற்று அதிகம் பரவும் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
 
இன்னும் சில நிமிடங்களில் அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்வர் அல்லது அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments