Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தது தமிழ்ப்புத்தாண்டு: கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (08:15 IST)
பிறந்தது தமிழ்ப்புத்தாண்டு: கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு!
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கடந்த பல நூற்றாண்டுகளாக கொண்டாடி வரும் நிலையில் அந்த தமிழ் புத்தாண்டு இன்று தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது
 
தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்கள் வாழும் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் இன்று சிறப்பாக தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடி வருகின்றனர் 
 
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என ஒரு சிலர் கூறினாலும் அதனை கண்டுகொள்ளாமல் வழக்கம்போல் தமிழ் புத்தாண்டை தமிழர்கள் கொண்டாடி வருவது சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது
 
இன்று பிலவ ஆண்டு முடிந்து சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்ததை அடுத்து தமிழர்கள் உற்சாகமாக கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments