Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தது தமிழ்ப்புத்தாண்டு: கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (08:15 IST)
பிறந்தது தமிழ்ப்புத்தாண்டு: கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு!
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கடந்த பல நூற்றாண்டுகளாக கொண்டாடி வரும் நிலையில் அந்த தமிழ் புத்தாண்டு இன்று தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது
 
தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்கள் வாழும் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் இன்று சிறப்பாக தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடி வருகின்றனர் 
 
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என ஒரு சிலர் கூறினாலும் அதனை கண்டுகொள்ளாமல் வழக்கம்போல் தமிழ் புத்தாண்டை தமிழர்கள் கொண்டாடி வருவது சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது
 
இன்று பிலவ ஆண்டு முடிந்து சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்ததை அடுத்து தமிழர்கள் உற்சாகமாக கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்கலைக்கழக பாடங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை! தாலிபான் அறிவிப்பு..!

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தரமான பொங்கல் பரிசு உண்டு: எடப்பாடி பழனிசாமி

ஆதார் கார்டில் மாற்றம் செய்ய அலைய வேண்டியதில்லை! mAadhaar app அறிமுகம்!

திடீரென உயரும் Adani, Urban Company! - பங்குசந்தை வீழ்ச்சியிலும் டாப் கியரில் செல்லும் நிறுவன பங்குகள்!

வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments