Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கும் ஏற்படும்: ப.சிதம்பரம்

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (08:00 IST)
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கும் ஏற்படும் என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவின் சில்லரை பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டி விட்டதால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்று நிதியமைச்சர் முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
ஒரே நாடு ஒரே தேர்வுமுறை, ஒரே நாடு ஒரே உணவு பழக்கம், ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இது என்ன சர்வாதிகார நாடா? என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கும் ஏற்படும் என்ற சிதம்பரத்தின் கருத்துக்களுக்கு நெட்டிசன்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments