Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (20:59 IST)
தமிழகத்தில் ஒரே நாளில் கொரொனாவால்  1,634 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மருத்துவத்துறை தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  1,624 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,510 ஆகும்.  கொரோனா பாதிப்பில் இருந்து 2004 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று உயிரிழப்பு எதுவுமில்லை; இதுவரை கொரொனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38, 032 ஆகவுள்ளது..

சென்னையில் இன்று  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 409  ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments