Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (20:59 IST)
தமிழகத்தில் ஒரே நாளில் கொரொனாவால்  1,634 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மருத்துவத்துறை தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  1,624 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,510 ஆகும்.  கொரோனா பாதிப்பில் இருந்து 2004 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று உயிரிழப்பு எதுவுமில்லை; இதுவரை கொரொனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38, 032 ஆகவுள்ளது..

சென்னையில் இன்று  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 409  ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments