Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி, செந்தில் பாலாஜி.. இன்று உச்சநீதிமன்றத்தில் 2 முக்கிய வழக்குகள் விசாரணை..!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (07:36 IST)
ராகுல் காந்தி மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய இருவரின் முக்கிய வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. 
 
அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை இரண்டு பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்கிறது. 
 
அதேபோல் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தது சரி என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மேல்முறையீட்டு மனு என்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது 
 
இந்த இரண்டு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் கட்டுமான பணியில் திடீர் விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்க மாட்டேன்: ஒவைசி அதிரடி..!

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments