3 நாட்களாக மாற்றம் இல்லாமல் நீடிக்கும் பெட்ரோல் விலை!

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (09:32 IST)
இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

அதன்படி 3 நாட்களுக்கு முன்பு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75.95 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.89க்கும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து ரூ 75.89 ஆகவும், டீசல் 8 காசுகள் குறைந்து லிட்டர் ரூ 69.81 ஆகவும் விலை விற்பனையானது. தொடர்ந்து 3 நாட்களாக விற்பனை விலையில் மாற்றம் ஏதுமின்றி தொடர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments