Webdunia - Bharat's app for daily news and videos

Install App

268 நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை.. விரைவில் உயரும் வாய்ப்பு?

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (07:37 IST)
கடந்த 267 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராத நிலையில் இன்று 268 வது நாளாகவும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
இந்த நிலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளதை அடுத்து உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான கச்சா எண்ணையை கொள்முதல் செய்து வைத்திருந்தாலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments