துருக்கி பூகம்பம்: 129 மணி நேரத்திற்கு பின் 2 மாத குழந்தை உயிருடன் மீட்பு..!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (07:31 IST)
துருக்கி பூகம்பம்: 129 மணி நேரத்திற்கு பின் 2 மாத குழந்தை உயிருடன் மீட்பு..!
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 25 ஆயிரம் பேர்களுக்கும் அதிகமானோர் பலியான நிலையில் இரண்டு மாத குழந்தை 129 மணி நேரத்திற்கு பின்னர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
நிலநடுக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கழித்து இரண்டு மாத குழந்தை ஒன்று இடிபாடுகளுடன் மீட்கப்பட்டதாகவும் உடனடியாக அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புடையினர் தெரிவித்துள்ளனர். 
தற்போது அந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அவர்களில் இரண்டு பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது. 
 
பூகம்பம் ஏற்பட்டு ஐந்து நாட்களுக்கு பின்னரும் இன்னும் உயிருடன் பொதுமக்கள் மீட்கப்படுவதால் மீட்ப படையினர் மிகவும் துரிதமாக மீட்பு பணியை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விபத்து: விமானி பரிதாப பலி

அடுத்த கட்டுரையில்
Show comments