Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: 6 நாட்களில் ரூ.3.50 உயர்ந்ததால் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (07:15 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 47 காசுகள் உயர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 104.90 என விற்பனையாகிறது.
 
 இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 53 காசுகள் உயர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 95.00 எனவும் விற்பனையாகி வருகிறது 
 
கடந்த ஆறு நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 6.50 அதிகரித்துள்ளதால் மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments