Webdunia - Bharat's app for daily news and videos

Install App

126வது நாளிலும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (07:23 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளிலும் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்பது தெரிந்ததே. 
 
ஆனால் இந்தியாவில் மட்டும் கடந்த 125 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருக்கும் நிலையில் இன்று 126வது நாளாக விலை உயர்வில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
உலகம் முழுவதும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டிருக்கும் போது இந்தியாவில் மட்டும் வராமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் நாளை முதல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments