Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (07:14 IST)
கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக டீசல் விலையில் மட்டும் மாற்றம் இருந்து வந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று நீண்ட நாட்களுக்கு பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டுமே விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 19 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து 99.15 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீசல் விலை இன்று 24 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து 94.17 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments