Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (07:14 IST)
கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக டீசல் விலையில் மட்டும் மாற்றம் இருந்து வந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று நீண்ட நாட்களுக்கு பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டுமே விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 19 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து 99.15 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீசல் விலை இன்று 24 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து 94.17 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலில் ஈடுபட்ட ஆசை மகள்! அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய தந்தை! - மும்பையில் அதிர்ச்சி!

மீண்டும் ரூ.75,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் உயர வாய்ப்பு என தகவல்..!

நெல்லை வருகிறார் பிரியங்கா காந்தி.. செல்வப்பெருந்தகை அறிவிப்பு.. என்ன காரணம்?

இன்று முதல் 50% வரி அமல்.. டிரம்ப் போனை 4 முறை எடுக்க மறுத்த மோடி.. என்ன நடக்கிறது?

விநாயகர் சதுர்த்தி சிலைகள்; ட்ரெண்டாகும் ஆபரேஷன் சிந்தூர் விநாயகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments