Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாபலிபுரத்தை இலவசமா சுற்றி பார்க்கலாம்! – தொல்லியல் துறை சர்ப்ரைஸ் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (08:29 IST)
இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகாபலிபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன.

இந்நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி இன்று மகாபலிபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோவில் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments