Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: நூலிழையில் உயிர் பிழைத்த மம்தா பானர்ஜி!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (08:20 IST)
2 விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்ததாகவும், அதில் ஒரு விமானத்தில் பயணம் செய்த மம்தா பானர்ஜி நூலிழையில் உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தனி விமானம் ஒன்றில் வாரணாசியில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு விமானம் அந்த விமானத்துடன் மோதுவது போல் வந்ததாகவும் அந்த விமானத்தின் விமானி துரிதமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த சம்பவத்தின் போது விமானம் திடீரென கீழ்நோக்கி இறக்கப்பட்டதால் மம்தா பானர்ஜி உள்பட விமானத்தில் இருந்த ஒரு சிலர் தூக்கி எறிய பட்டதாகவும் இதனால் மம்தா பானர்ஜி உள்பட ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments