Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் சேர இன்று கடைசி நால்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (08:54 IST)
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரியில் சேர இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கு இடம் கிடைத்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் இன்று மாலை 5 மணிக்குள் சேர்ந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்கள் உடனடியாக இன்று மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேருவதற்காக விரைந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments