Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் சேர இன்று கடைசி நால்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (08:54 IST)
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரியில் சேர இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கு இடம் கிடைத்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் இன்று மாலை 5 மணிக்குள் சேர்ந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்கள் உடனடியாக இன்று மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேருவதற்காக விரைந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments