Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் இந்து அமைப்பின் நிர்வாகி கொலை: 144 தடை உத்தரவு!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (08:51 IST)
கர்நாடக மாநிலத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிமோகா என்ற நகரில் உள்ள இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் இன்று அதிகாலை சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார் 
 
இதனை அடுத்து சிமோகா நகரில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சிமோகாநகரில் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக 144 தடை உத்தரவை சிமோகாமாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது 
 
அதுமட்டுமின்றி பதற்றமான சூழல் உள்ள பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

ஜம்மு - காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை.. வைஷ்ணோ தேவி கோயிலுக்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள்?

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ வழித்தடம்.. பாதுகாப்பு சான்றிதழ் சோதனை பணிகள் நிறைவு..

சென்னையின் முக்கிய சாலைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்.. அரசாணை வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments