Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலை 5 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம்: சபாநாயகர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (16:15 IST)
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைப்பெறும் என தெரிவித்தார்.


 

 
இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைப்பெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால் கூறியதாவது:-
 
பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவது என முடிவு செய்துள்ளோம். சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கூடும். அதில், ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும், என்று தெரிவித்தார்.
 
கடந்த 6 நாட்களாக நடந்த போராட்டத்திற்கு வெற்றி இது என்று குறிப்பிடலாம். ஆனால் இதுவும் அவசர சட்டம் தான் என்பது குறிப்பித்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments