Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (08:41 IST)
தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. 
 
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஒரு சில நகரங்களில் மழை பெய்யும் என்று நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு என்றும் மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக சென்னையில் மட்டுமின்றி பல பகுதிகளில் மழை பெய்யும் என்பதும் அதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் அதற்கேற்றவாறு தங்களது  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments