Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி.. ஒரே ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (08:37 IST)
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் தொடக்கப் பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதலை மழை பெய்து வருகிறது. சென்னையில் திடீரென காலை ஆறு மணிக்கு பல இடங்களில் கன மழை பெய்து வந்தது என்பதும் இதனால் சாலைகளில் மழை நீர் தயங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதை அடுத்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments