Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்று எத்தனை மாவட்டங்களில் சதம்? வெப்பநிலை குறித்த தகவல்..!

Siva
வெள்ளி, 10 மே 2024 (19:18 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் இருந்து வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்தாலும் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவி வருகிறது என்றும் மதிய நேரத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் முடியாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த 10 மாவட்டங்கள் இதோ:
 
ஈரோடு - 104°F
வேலூர் - 104°F
மதுரை விமான நிலையம் - 104°F
திருச்சி - 104°F
திருத்தணி - 102°F
கரூ‌ர் பரமத்தி - 102°F
தஞ்சாவூர் - 102°F
நாமக்கல் - 101°F
சேலம் - 101°F
திருப்பத்தூர் - 100°F
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments