Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்று எத்தனை மாவட்டங்களில் சதம்? வெப்பநிலை குறித்த தகவல்..!

Siva
வெள்ளி, 10 மே 2024 (19:18 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் இருந்து வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்தாலும் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவி வருகிறது என்றும் மதிய நேரத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் முடியாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த 10 மாவட்டங்கள் இதோ:
 
ஈரோடு - 104°F
வேலூர் - 104°F
மதுரை விமான நிலையம் - 104°F
திருச்சி - 104°F
திருத்தணி - 102°F
கரூ‌ர் பரமத்தி - 102°F
தஞ்சாவூர் - 102°F
நாமக்கல் - 101°F
சேலம் - 101°F
திருப்பத்தூர் - 100°F
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments