Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி தினம்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (14:55 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தினம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 21-ஆம் தேதி அதாவது நாளை கடைசி தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
செப்டம்பர் 26 முதல் 28 வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த தேர்வை எழுத விரும்பும் தகுதியுள்ள நபர்கள் உடனடியாக www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த பிரிவில் தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 161 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments