Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9351 பணியிடங்களுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள்

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (08:10 IST)
டிஎன்பிஎஸ்சி(TNPSC) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியாகிய நிலையில், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(13-12-2017) கடைசி நாள்.
வெறும் 9351 பணியிடங்களுக்கு இதுவரை 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று இரவு 11.59 மணி வரை இத்தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
 
எப்படியாவது இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என பலர் கஷ்டப்பட்டு படித்து வருகின்றனர். தேர்வில் பங்குபெறும் அனைத்து சகோதர சகோதரிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments