9351 பணியிடங்களுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள்

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (08:10 IST)
டிஎன்பிஎஸ்சி(TNPSC) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியாகிய நிலையில், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(13-12-2017) கடைசி நாள்.
வெறும் 9351 பணியிடங்களுக்கு இதுவரை 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று இரவு 11.59 மணி வரை இத்தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
 
எப்படியாவது இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என பலர் கஷ்டப்பட்டு படித்து வருகின்றனர். தேர்வில் பங்குபெறும் அனைத்து சகோதர சகோதரிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments