Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீலை 24ல் TNPSC 4 தேர்வு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (16:08 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜீலை 24 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார். 
 
குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . இந்த தேர்வு வருகிற ஜீலை 24ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  காலை 9 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் இத்தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200கேள்விகள் கேட்கப்படும். 
 
7,352 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments