Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீலை 24ல் TNPSC 4 தேர்வு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (16:08 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜீலை 24 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார். 
 
குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . இந்த தேர்வு வருகிற ஜீலை 24ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  காலை 9 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் இத்தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200கேள்விகள் கேட்கப்படும். 
 
7,352 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments