Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு.. 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும்..!

Mahendran
சனி, 13 ஜூலை 2024 (08:09 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு இன்று நடைபெற உள்ளதை அடுத்து தேர்வு மையத்திற்கு தேர்வு எழுதுபவர்கள் 9 மணிக்குள் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகிறது என்பதும் மாநிலம் முழுவதும் 797 மையங்களில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
2 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்று இந்த தேர்வை எழுத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வருகை தர வேண்டும் என்றும் அதற்கு பின் தாமதமாக வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வருவதற்கு வசதியாக பேருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments