அனைத்து கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்; டி.என்.பி.எஸ்.சி.-ன் அதிரடி சீர்த்திருத்தங்கள்

Arun Prasath
சனி, 15 பிப்ரவரி 2020 (10:50 IST)
குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் அதிரடி சீர்த்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது டி.என்.பி.எஸ்.சி.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து பல்ரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் சீர்த்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன் படி, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் முதல் நிலை, முதன்மைத் தேர்வு என இரு நிலை தேர்வுகளாக மாற்றப்பட்டுள்ளது.

அதே போல் அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வரவேண்டும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் தேர்வர்களின் கையெழுத்து வாங்குவதற்கு பதில் கை ரேகை பதியப்படும் எனவும் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments