Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்; டி.என்.பி.எஸ்.சி.-ன் அதிரடி சீர்த்திருத்தங்கள்

Arun Prasath
சனி, 15 பிப்ரவரி 2020 (10:50 IST)
குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் அதிரடி சீர்த்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது டி.என்.பி.எஸ்.சி.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து பல்ரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் சீர்த்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன் படி, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் முதல் நிலை, முதன்மைத் தேர்வு என இரு நிலை தேர்வுகளாக மாற்றப்பட்டுள்ளது.

அதே போல் அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வரவேண்டும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் தேர்வர்களின் கையெழுத்து வாங்குவதற்கு பதில் கை ரேகை பதியப்படும் எனவும் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments