Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயலால் ஒத்திவைக்கப்பட்ட TNPSC முக்கிய தேர்வு தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (21:17 IST)
சமீபத்தில் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதும் இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது மட்டுமன்றி முக்கிய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் தேர்வின் புதிய தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் தேர்வு வரும் 27ம் தேதி முற்பகல் (09:30 - 12:30) மற்றும் பிற்பகல் (02:30 - 05:30) என இரு வேளைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments