Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்மி எடுத்த கள்ளக்காதலி புருஷன்: பக்காவா டிராமா போட்டும் சிக்கிய ஈபி ஆஃபிசர்!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (15:09 IST)
கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்று அடிவாங்கிய மின்வாரிய ஊழியர், போலீசார் தாக்கியதாக கூறி நாடகமாடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
சேலம் மாவட்டம் மேட்டூரில் மின்வாரிய ஊழியராக பணிபுரியும் நபர் ஒருவர் கள்ளக்காதலின் வீட்டிற்கு சென்று அங்கு அந்த பெண்ணின் கணவனிடம் அடிவாங்கியதை மறைக்க ஊரடங்கு உத்தரவால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போலீஸ் தன்னை அடித்துவிட்டதாக சக மின்வாரிய அதிகாரிகளிடமும் மனைவியிடமும் நாடகமாடியுள்ளார். 
 
அந்த நபர் கூறியதை உண்மை என நம்பி அவருக்கு நேர்ந்த கொடுமை குறித்து சங்கத்தின் மூலம் மின்வாரிய தலைவர் வரை புகாரை கொண்டு சென்றுள்ளனர் சக அதிகாரிகள். இந்த புகார் டிஎஸ்பி வரை செல்ல, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் மின்வாரிய அதிகாரியின் நாடகம் வெட்ட வெளிச்சமாக, தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments