Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கடுமையான ஊரடங்கா? தமிழக அமைச்சகம் கூறுவது என்ன?

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (17:31 IST)
மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா என தமிழக அமைச்சர் பதில் அளித்துள்ளனர். 
 
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாகி வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த முறை சென்னையில் அதிகபட்சமாக 10 நாட்கள் வரை முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது. 
 
ஆனால் இந்த தகவல் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றும் சென்னையில் முழு ஊரடங்கு என்பது சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தி என்றும் அரசுத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 
 
இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது, மீண்டும் கடுமையான ஊரடங்கா? என மருத்துவ குழுவின் ஆலோசனையின் படி முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார். 
 
இதேபோல அமைச்சர் ஜெயகுமாரும், பொதுமுடக்கம் நீட்டிப்பு என்பது முதல்வர், அமைச்சரவை எடுக்க வேண்டிய கொள்கை முடிவு என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments