Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வகுப்பிலும் ட்ரேஸ் கோட் அவசியம்!? – விதிமுறைகளை உருவாக்கும் 7 பேர் கமிட்டி!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (09:25 IST)
தமிழகத்தில் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அமைக்க 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி, கல்லூரிகள் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழக கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அமைக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நேரடி வகுப்புகளை போன்றே ஆன்லைன் வகுப்பிலும் உடை அணிதல், ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க குழு அமைத்தல், வகுப்புகளை முழுவதையும் ரெக்கார்ட் செய்யும் நடவடிக்கை உள்ளிட்டவற்றை இந்த குழு பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருநங்கைகள் பெண்கள் கிடையாது! அவர்களுக்கு சலுகையும் கிடையாது! - அங்கீகாரத்தை ரத்து செய்த நீதிமன்றம்!

பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்.. முதல்வருக்கு தமிழிசை கோரிக்கை..

2 நாள் தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? நிப்டி சென்செக்ஸ் விவரங்கள்..!

ரூ.71,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சம் எப்போது வரும்?

ஒளரங்கசீப் கல்லறையை பாதுகாக்க ஐநாவுக்கு கடிதம்: முகலாய வம்சத்தின் வாரிசு அதிரடி

அடுத்த கட்டுரையில்
Show comments