Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்படும் ட்ரம்ப்பின் பேஸ்புக் அக்கவுண்ட்!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (09:07 IST)
அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் அக்கவுண்ட் 2 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். ஆனால் தோல்வியை ஏற்க மறுத்த அவரின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். அந்த கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அந்த கலவரத்தை தூண்டும் விதமாக ட்ரம்ப் வெளியிட்ட முகநூல் பதிவு குறித்து முகநூல் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. இப்போது ட்ரம்ப் கலவரத்தை தூண்டியது உண்மைதான் என அறிவித்து அவரின் கணக்கை 2023 ஆம் ஆண்டு வரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments