Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாநிலங்களில் முடிந்தது வாக்குப்பதிவு: தமிழகத்தில் தான் குறைவான வாக்குசதவிகிதம்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (19:31 IST)
தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று காலை சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சற்று முன் மூன்று மாநிலங்களிலும் வாக்குப் பதிவு முடிவடைந்தது
 
இதனை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் பணிகளில் தற்போது தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மூன்று மாநிலங்களிலும் மாலை 6 மணி வரை பதிவான வாக்குகள் சதவீதம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது
 
தமிழகதில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் புதுவையில் மாலை 6 மணி நிலவரப்படி 78.03% வாக்குகள் பதிவாகி உள்ளது 
 
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் கேரளாவில் மாலை 6 மணி நிலவரப்படி 71.31% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக புதுச்சேரியிலும் குறைந்தபட்சமாக தமிழகத்தில்தான் வாக்குப்பதிவு அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments