Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாநிலங்களில் முடிந்தது வாக்குப்பதிவு: தமிழகத்தில் தான் குறைவான வாக்குசதவிகிதம்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (19:31 IST)
தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று காலை சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சற்று முன் மூன்று மாநிலங்களிலும் வாக்குப் பதிவு முடிவடைந்தது
 
இதனை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் பணிகளில் தற்போது தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மூன்று மாநிலங்களிலும் மாலை 6 மணி வரை பதிவான வாக்குகள் சதவீதம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது
 
தமிழகதில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் புதுவையில் மாலை 6 மணி நிலவரப்படி 78.03% வாக்குகள் பதிவாகி உள்ளது 
 
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் கேரளாவில் மாலை 6 மணி நிலவரப்படி 71.31% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக புதுச்சேரியிலும் குறைந்தபட்சமாக தமிழகத்தில்தான் வாக்குப்பதிவு அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை..!

பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜெயிலுக்கு போகும் முதல் திமுக அமைச்சர் இவர்தான்! - அண்ணாமலை எச்சரிக்கை!

டெல்லியில் அதிமுக கட்சி அலுவலகம்.. காணொளி மூலம் திறந்து வைத்த ஈபிஎஸ்.!

செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுனர் அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..!

80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற 24 வயது இளைஞர்: அமேதியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments