Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை! – சுகாதாரத்துறை அறிவிப்பு!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:37 IST)
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும் வழிபாட்டு தலங்கள் வார இறுதியில் செயல்பட தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ள நிலையில் திரையரங்குகள், பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரிகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழிபாட்டு தலங்களும் முழுமையாக செயல்பட அனுமதி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை ”கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்கள் செயல்பட தடை தொடரும். செப்டம்பர் 1 பள்ளி, கல்லூரிகள் திறந்த பின்னர் தொற்று குறைவாக இருக்கும்பட்சத்தில் கோவில்களை முழுவதுமாக திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments