Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தும்: அமைச்சர் துரைமுருகன்

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (18:57 IST)
தமிழக அரசே மணல் குவாரிகளை விரைவில் ஏற்று நடத்தும் என அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார் 
 
மணல் குவாரிகள் தற்போது தனியார் வசம் இருந்து வரும் நிலையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது 
 
இந்த நிலையில் இன்று கண்டியில் நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்கம் கூட்டத்தில் கலந்துகொண்ட துரைமுருகன் மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்துவது குறித்து ஆலோசனை செய்தார்
 
இதனை அடுத்து நீர்வளத் துறை மூலம் மணல் குவாரிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தமிழக அரசை அனைத்து நலன்களையும் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

கள்ளக்குறிச்சியை அடுத்து விழுப்புரத்திலும் கள்ளச்சாராயம்: ஒருவர் சாவு.. அன்புமணி கண்டனம்..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments