Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோடு போடாமல் மோசடி; அதிமுக புகார்! – திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (11:12 IST)
கரூரில் சாலை போடாமலே போட்டதாக கூறி முறைகேடு செய்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு போலி பணி ஆவணங்களை காட்டி பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சாலை அமைக்காமலே அமைத்தது போன்ற கணக்கை அதிகாரிகள் காட்டி ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் ரூ.3 கோடி பணமோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து அதிமுக புகார் அளித்தது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக அரசு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளதுடன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments