Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் பண்ணை பசுமை கடையில் ரூ.70க்கு தக்காளி!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (18:53 IST)
கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுகளில் தக்காளியின் விலை 100 ரூபாய் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
தக்காளியின் வெளிச் சந்தை விலையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தொடரும் என்றும் தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
மக்களுக்கு மலிவு விலையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தமிழக அரசு தக்காளியை விற்பனை செய்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments