Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் பண்ணை பசுமை கடையில் ரூ.70க்கு தக்காளி!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (18:53 IST)
கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுகளில் தக்காளியின் விலை 100 ரூபாய் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
தக்காளியின் வெளிச் சந்தை விலையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தொடரும் என்றும் தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
மக்களுக்கு மலிவு விலையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தமிழக அரசு தக்காளியை விற்பனை செய்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க என்ன ரோடு ஷோ நடத்துறீங்க! உதயநிதிக்கு நடக்கப்போகும் ரோடு ஷோவை பாருங்க! - ராஜ் கவுண்டர் சூளுரை!

தமிழகத்தில் இந்த ஆண்டு 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகிறதா? மாணவர்கள் அதிர்ச்சி..!

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு..! திமுகவில் இணைகிறாரா?

மகனே திரும்பி வா..! கதறி அழுத அரசர்! சவுதி அரேபியாவின் ‘Sleeping Prince’ காலமானார்!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! இடைஞ்சலாக இருந்த கணவன்! - மனைவி செய்த கொடூரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments