Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் பண்ணை பசுமை கடையில் ரூ.70க்கு தக்காளி!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (18:53 IST)
கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுகளில் தக்காளியின் விலை 100 ரூபாய் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
தக்காளியின் வெளிச் சந்தை விலையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தொடரும் என்றும் தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
மக்களுக்கு மலிவு விலையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தமிழக அரசு தக்காளியை விற்பனை செய்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments