Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநகராட்சியானது கும்பகோணம்! அரசாணை வெளியீடு

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (16:55 IST)
கும்பகோணம் பகுதியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பதும் இதனை அடுத்து சமீபத்தில் இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் கும்பகோணம் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து கும்பகோணம் அதிகாரப்பூர்வமாக இன்று முதல் மாநகராட்சியாக உதயமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கும்பகோணம் பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் 19 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் : அமைச்சர் அமித்ஷா

இரவை குளிரவைக்க போகும் மழை! 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments